இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள் எனவும், இலங்கை தொடர்பில் ஐ.நாவில் பிரதான பங்களிப்பு செய்த அமெரிக்காவும் இன்று ஒதுங்கி...
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல், ரோமில் உள்ள புனித மேரி மேஜர்...
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு,...
நைஜீரியாவில் சிறுமியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சரை அந்நாட்டு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நெடும்போ...
தாம் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து...
அக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதியினை கார்பட் வீதியாக புனரமைத்துத் அமைத்துத் தருமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியைப்...
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கோயில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள...
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து...
'வரலாற்றைக் கூறி தான் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை எனவும், தனது சொந்த ஊர் என்பதால் தான் தான் வாக்குக் கேட்பதாகவும் தம் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால்...
கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் ஒன்று இன்று தடம்புரண்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டை மற்றும் மருதானை ரயில்...
© 2026 Athavan Media, All rights reserved.