பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
”பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை கலைப்போம்” எனும் தொனிப் பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட...
யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக,மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திஸ்ஸ விகாரைக்கு எதிராக...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புது குடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடமொன்று இன்று வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது....
2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய காற்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமரின் முறையான கோரிக்கையைத்...
தம்மைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்து செய்யக் கோரி தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. இதன்படி,...
யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் கடந்த 3 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் மீண்டும் ...
தம்பகல்ல, கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் 55 வயதுடைய பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள...
இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் ...
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5...
© 2026 Athavan Media, All rights reserved.