இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ரஷ்யாவுடன் இடம்பெற்று வருகின்ற யுத்ததிற்கு உக்ரேன் ஜனாதிபதியே பிரதான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன் உக்ரேன், யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். உக்ரேன்-...
அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...
அரச வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி செயலாளருக்கும் சுகாதாரத்துறை பிரதானிகளுக்கும் இடையே நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்...
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியிலேயே நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க...
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தற்போது பங்கேற்று வரும் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து இறுதி கட்டத்திற்கு முன்பே போட்டிகளில்...
"இந்தியாவின் மீதும் இந்தியப் பிரதமர் மோடி மீதும் தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி...
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான கனேமுள்ள சஞ்சீவ உயிரிழந்துள்ளார். கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை...
மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற 27 வயதுடை...
மியன்மார் நாட்டில் சீனாவைச் சேர்ந்த இணைய மோசடி குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியுள்ள 150 இந்தியர்கள் தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு இன்று (18) கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த...
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப்...
© 2026 Athavan Media, All rights reserved.