இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!
2026-05-18
வவுனியாவில் 3 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வேலைக்குச் செல்லும் போது...
ஹன்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் 16 வயது மாணவியைக் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் உட்பட 8 இளைஞர்கள் எதிர்வரும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் தற்போதைய...
தென் கொரியாவில் உள்ள லித்தியம் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகரான சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் (Hwaseong...
யாழில், வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், தன்னை...
யாழ்ப்பாணத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தம்பதியினர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாலி...
தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவது தொடர்பான ஜனநாயக தேசியக் கூட்டணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று வவுனியா, கோவிற்புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின்...
கல்முனை வடக்கு பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும் தமது அடிப்படை உரிமைக்காகவும்...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவனொருவன், தனது தாய் மற்றும்...
யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் நலம் கருதி சிவசி இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவசி இல்லம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கையில்,தூர...
© 2026 Athavan Media, All rights reserved.