Ilango Bharathy

Ilango Bharathy

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு வருகை!

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு வருகை!

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு...

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது!

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது!

”10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற  உறுப்பினர்  எஸ்.எம் மரிக்கார்  கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”...

புதிய அரசாங்கத்தில் நியாயமற்ற வரிகள் மாற்றப்படும் – ஹர்ஷ டி சில்வா

புதிய அரசாங்கத்தில் நியாயமற்ற வரிகள் மாற்றப்படும் – ஹர்ஷ டி சில்வா

”புதிய அரசாங்கத்தில் நியாயமற்ற வரிகள் மாற்றப்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...

சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான யோசனை நிராகரிப்பு!

சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான யோசனை நிராகரிப்பு!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான யோசனை அரசியலமைப்பு சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (18) பிற்பகல் அரசியலமைப்பு சபை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்!

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்" என வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மேம்பட்ட...

விம்­பிள்டன் டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதி­க­ரிப்பு!

விம்­பிள்டன் டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதி­க­ரிப்பு!

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரலாற்றில் முதன் முறையாக வெற்றியாளர்களுக்கு 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்களைப்  பரிசுத் தொகையாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் எதிர்...

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு!

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு!

உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் என இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளையின் மனநல வைத்தியர்...

கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில்  இருந்து ஆண் ஒருவரின்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற...

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

182 இந்திய மீனவர்கள் கைது!

கடந்த சில மாதங்களில் மாத்திரம்  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் 182 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வந்த...

யாழில் இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

யாழில் இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக இன்று யாழ். மாவட்ட...

Page 420 of 819 1 419 420 421 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist