Ilango Bharathy

Ilango Bharathy

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

30 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் மூவர் கைது!

கெஸ்பேவ பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்கேநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக...

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்  சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

கணேமுல்ல சஞ்சீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான கணேமுல்ல சஞ்சீவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாதாள குழுவின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24 ஆம்...

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று புதுடெல்லியில் உள்ள...

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை  -நடிகர் சுரேஷ் கோபி

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை -நடிகர் சுரேஷ் கோபி

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தான் பதவி விலகுவதாக  ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பா.ஜ.க. எம்.பியான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...

போராட்டக்கார்களுக்கு உறுதி அளித்த சஜித்!

போராட்டக்கார்களுக்கு உறுதி அளித்த சஜித்!

பிரபஞ்சம் திட்டத்திற்காக யாழுக்கு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுழற்சி முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இன்று...

தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!

தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக  அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை...

மோடியுடன் கைகோர்த்த ஜனாதிபதி!

மோடியுடன் கைகோர்த்த ஜனாதிபதி!

இந்திய-இலங்கை உறவுகளை வலுவாகத் தொடர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர...

மலைப் பாம்பின் வயிற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

மலைப் பாம்பின் வயிற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

இந்தோனேஷியாவில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங்...

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில்  நேற்றைய தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மன்வலில் இருந்து குஜ்ரு நக்ரோடாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீதே  தீவிரவாதிகள் தாக்குதல்...

இரண்டாவது கடன் தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

IMF இன் கடப்பாடுகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றவில்லை!

அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும்,...

Page 431 of 819 1 430 431 432 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist