Ilango Bharathy

Ilango Bharathy

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

இவ்வாண்டின் இறுதிக்குள் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடும்!

இவ்வாண்டின் இறுதிக்குள் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடும் என்றும் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து செய்தது போல், அனைவரும் ஒன்றாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும்...

இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதி  முற்றாக ஸ்தம்பிதம்!

சீரற்ற வானிலையால் 21 பேர் மரணம்: ஒருவர் மாயம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம்...

புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

புகையிரதம் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை பாதிப்பு!

கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும்...

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவு தினம்!

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவு தினம்!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன. நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரம் அவர்களின் சிலையடியில்...

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல்...

சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய நபர் கைது!

சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய நபர் கைது!

சிறுவனொருவன் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோடை - ஆசிரிமலை பகுதியில் வைத்து குறித்த  சந்தேகநபர்...

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கஞ்சன விஜேசேகர!

உத்தேச மின்சார சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சர் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில்...

மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!

மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!

மாத்தறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே...

ஜனநாயகத்தை துடிப்பானதாக் மாற்றுவோம் : பிரதமர் மோடி தெரிவிப்பு

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி!

பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட  பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை  உத்தர பிரதேச...

யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு...

Page 438 of 819 1 437 438 439 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist