கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 Athavan Media, All rights reserved.