Tag: Train

கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு!

கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ...

Read moreDetails

இ- டிக்கெட் மோசடி; மேலும் ஒருவர் கைது!

எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ...

Read moreDetails

தீப்பரவல் பீதியால் ரயிலிலிருந்து குதித்த பயணிகள்; மகாராஷ்டிராவில் 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை (22) மாலை ரயிலில் மோதி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ...

Read moreDetails

ரயில் சேவைகள் பாதிப்பு!

என்ஜின் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இன்று (17) காலை 30 ரயில் பயணங்கள் தடைப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய அட்டவணையின்படி 68 என்ஜின் சாரதிகள் ...

Read moreDetails

விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு!

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்து சேவைகள் ...

Read moreDetails

கொழும்பு – யாழ் விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்குச்  செல்பவர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி ...

Read moreDetails

புகையிரத நேர அட்டவணைகள் தொடர்பில் அறிவிப்பு!

தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை புகையிரத நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார். அத்துடன் ...

Read moreDetails

சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது!

அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் ...

Read moreDetails

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன கடந்த 9ஆம் திகதி ...

Read moreDetails

பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பல அலுவலக புகையிரதங்கள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist