Tag: Train

ரயில் கத்திக்குத்து சம்பவத்தில் பயணிகளை காப்பாற்றியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில்!

கடந்த சனிக்கிழமை மாலை 6.25 மணிக்கு ( Doncaster ) டான்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்குச் (London King's Cross.) செல்லும் LNER ரயில் சேவையில் நடந்த ...

Read moreDetails

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தொடர்ந்தும் பாதிப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம் ...

Read moreDetails

கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்பு!

களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த  புகையிரதத்தில்  இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது . இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புதையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read moreDetails

வேன் ஒன்றுடன் ரயில் மோதி விபத்து ! பெண் ஒருவர் படுகாயம்!

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று (09 ) ...

Read moreDetails

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று ...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

பாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11) ...

Read moreDetails

கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு!

கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ...

Read moreDetails

இ- டிக்கெட் மோசடி; மேலும் ஒருவர் கைது!

எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ...

Read moreDetails

தீப்பரவல் பீதியால் ரயிலிலிருந்து குதித்த பயணிகள்; மகாராஷ்டிராவில் 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை (22) மாலை ரயிலில் மோதி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ...

Read moreDetails

ரயில் சேவைகள் பாதிப்பு!

என்ஜின் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இன்று (17) காலை 30 ரயில் பயணங்கள் தடைப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய அட்டவணையின்படி 68 என்ஜின் சாரதிகள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist