Tag: Train

கொழும்பு – யாழ் விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்குச்  செல்பவர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி ...

Read more

புகையிரத நேர அட்டவணைகள் தொடர்பில் அறிவிப்பு!

தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை புகையிரத நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார். அத்துடன் ...

Read more

சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது!

அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் ...

Read more

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன கடந்த 9ஆம் திகதி ...

Read more

பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பல அலுவலக புகையிரதங்கள் ...

Read more

கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

Read more

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

என்டேரமுல்ல புகையிர கடவையில் இன்று காலை இடம்பெற்ற  விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத கடவையில் கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து ...

Read more

8 புகையிரத சேவைகள் இரத்து!

ரயில் லொக்கோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 புகையிர சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே ...

Read more

சீரற்ற வானிலையால் 21 பேர் மரணம்: ஒருவர் மாயம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் ...

Read more

புகையிரதம் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை பாதிப்பு!

கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும் ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist