முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்து சேவைகள் ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி ...
Read moreDetailsதேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை புகையிரத நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார். அத்துடன் ...
Read moreDetailsஅமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் ...
Read moreDetailsபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன கடந்த 9ஆம் திகதி ...
Read moreDetailsபதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பல அலுவலக புகையிரதங்கள் ...
Read moreDetailsபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...
Read moreDetailsஎன்டேரமுல்ல புகையிர கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத கடவையில் கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து ...
Read moreDetailsரயில் லொக்கோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 புகையிர சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே ...
Read moreDetailsநாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.