உத்தேச மின்சாரசபை சட்டமூலத்திற்கு எதிராகப் போராட்டம்!
உத்தேச மின்சாரசபை சட்டமூலத்திற்கு எதிராக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வஜன பலய அரசியல் கூட்டணியின் ஏற்பாட்டில் பத்தரமுல்ல தியத உயன பகுதியில் இன்று முற்பகல் இந்த...
உத்தேச மின்சாரசபை சட்டமூலத்திற்கு எதிராக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வஜன பலய அரசியல் கூட்டணியின் ஏற்பாட்டில் பத்தரமுல்ல தியத உயன பகுதியில் இன்று முற்பகல் இந்த...
மின்சார விநியோகம், எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை...
உத்தேச மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பாக திட்டமிட்டவாறு நாளை விவாதம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் எதிர்த் தரப்பினர் எழுப்பிய கேள்விக்கு...
பிரேசில் நாட்டின் சான்டா கேட்டரினா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை மினாஸ் ஜெராயிஸ்...
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கமொன்றில் விஷவாயு கசிந்ததில் 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கமொன்றிலேயே குறித்த சம்பவம்...
அரசாங்கத்தினால் தங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, முல்லைத்தீவில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக...
நாட்டின் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் மாத்திரம் சுமார் 25 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....
அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஊடாக ஜூலை மாத இறுதி அல்லது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைக்கும் என்று தான் நம்புவதாக...
© 2026 Athavan Media, All rights reserved.