Ilango Bharathy

Ilango Bharathy

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

' யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு,  கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை  விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான்!

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர்...

டிக்டொக் கணக்கினை ஆரம்பித்த வெள்ளை மாளிகை!

டிக்டொக் கணக்கினை ஆரம்பித்த வெள்ளை மாளிகை!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டொக் கணக்கு ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. டிக்டொக்கில் 170 மில்லியன் அமெரிக்கப் பயனாளர்கள் இருப்பதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்  அரசின் திட்டங்களை...

அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்ட `பதவி பறிப்புச்  சட்ட மூலம்`- சீமான் ஆதரவு!

அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்ட `பதவி பறிப்புச் சட்ட மூலம்`- சீமான் ஆதரவு!

இந்தியாவில் குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின்   பதவியை பறிக்க வழிவகை செய்யும் சட்டமூலம்  பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்  தாக்கல்...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

தேசபந்துவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை...

60 வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவு!

60 வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவு!

2025 ஆகஸ்ட் 18 அன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமான 60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20 அன்று...

மூதூரில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

மூதூரில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

மூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல்  நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார். இந்த நிலங்கள்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த முடியாது!

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்வதற்கு இலங்கை பலம் வாய்ந்த நாடு அல்ல” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை...

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ஜூலை 21...

இலங்கை அகதிகள் கைது விவகாரம்:  சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு!

இலங்கை அகதிகள் கைது விவகாரம்: சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு!

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு வருகை தரும்போது, கைது செய்யப்படும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இயலுமை அரசாங்கத்திடம் காணப்படுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க...

Page 44 of 819 1 43 44 45 819
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist