பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கின்றனர்!
தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, பொதுஜன பெரமுனவில் நான்கு, ஐந்து பேரே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து...
தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, பொதுஜன பெரமுனவில் நான்கு, ஐந்து பேரே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து...
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இது குறித்து ஈரானின் அணுசக்தி ஆலோசகர் கமல்...
ஆப்கானிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்” ஏப்ரல் மாதத்தின் இறுதியில் பெய்த...
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள்...
வாகன இறக்குமதி அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அலைவரிசையில் நேரலை ஒளிபரப்புக்கு நேரம்...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் அறிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்” தனது 20...
சென்னை, அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு...
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ...
2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 சதவீதமாகஅதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது...
© 2026 Athavan Media, All rights reserved.