ஜக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடக் கூடாது!
ஜக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர்களாக நியமனம் பெற்றவர்கள் கிராமங்களில் அடாவடி செய்தல் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த...




















