Ilango Bharathy

Ilango Bharathy

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மூவருக்கும் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மூவருக்கும் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை...

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

2 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. அதன்படி, இன்று மாலை 4.30 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரவுள்ளதாக...

விமானம் தரையிறங்கும் கட்டணத்தை  குறைப்பதற்கு  நடவடிக்கை

சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிக்கத் திட்டம்!

சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை...

ஐக்கிய மக்கள் சக்தியில் 3இல்2  பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையவுள்ளனர்!

ஐக்கிய மக்கள் சக்தியில் 3இல்2 பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையவுள்ளனர்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூன்றில் இரண்டு பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க...

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம் மாறும் !

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம் மாறும் !

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையமானது நாட்டில் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி!

டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி!

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில்...

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டொயோட்டா!

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டொயோட்டா!

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தனது ஊழியர்களுக்கு கணிசமான அளவு ஊதிய உயர்வினை வழங்க ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான...

மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!

கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்!

கனடாவுக்குச் செல்ல விரும்பாததால் , மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன்...

பணிச்சுமை காரணமாக பணிவிலகலாம்! -பிரித்தானிய அரச தாதியர் கல்லூரி எச்சரிக்கை!

புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பிரித்தானியா!

நாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை காலமும்  சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருகை தரும்...

கனடாவில் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு!

கனடாவில் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு!

கனடாவில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கியூபெக் மாகாணத்தில் மாத்திரம்  இவ்வாண்டில்  சுமார் 8,500 ஆசிரியர் பதவிக்கான  வெற்றிடங்கள் காணப்பட்டதாகக்  குறிப்பிடப்படுகின்றது....

Page 560 of 819 1 559 560 561 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist