Ilango Bharathy

Ilango Bharathy

மாணவர்கள்  கைது செய்யப்பட விவகாரம்: சந்திவெளியில் பொலிஸார் அராஜகம்

மாணவர்கள்  கைது செய்யப்பட விவகாரம்: சந்திவெளியில் பொலிஸார் அராஜகம்

மேச்சல் தரைப்  பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி அப்பகுதி மக்கள்...

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன்...

நாடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்!

நாடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்!

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய...

யாழில் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

யாழில் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களினால் இன்று(11) அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு இருப்பினும் வைத்தியசாலையில்   அவசர, மகப்பேறு, சிறுவர், சிறுநீரக சிகிச்சைகள்  இடம்பெற்றுள்ளதாகத்...

கிளிநொச்சி வைத்தியர்களும் போராட்டத்தில் குதித்தனர்!

கிளிநொச்சி வைத்தியர்களும் போராட்டத்தில் குதித்தனர்!

இலங்கை மருத்துவ சங்கத்தின்  பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தூரப் பிரதேசங்களில் இருந்து வந்த...

இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிளைத் திருடியுள்ளார்....

 மாணவர்களைக் கண்காணிக்க வருகிறது ‘புதிய சமூகப் புலனாய்வு பிரிவு‘

 மாணவர்களைக் கண்காணிக்க வருகிறது ‘புதிய சமூகப் புலனாய்வு பிரிவு‘

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து, புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்திடம் இருந்த கிடைத்த...

இலங்கைக்கு15 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு15 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவினை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம்  15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்...

நல்லூர் கந்தனை தரிசித்தார் நிர்மலா சீதாராமன்!

நல்லூர் கந்தனை தரிசித்தார் நிர்மலா சீதாராமன்!

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தூதுவர் கோபால்...

Page 683 of 819 1 682 683 684 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist