இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினமான இன்று (30) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது....
இலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர்...
கற்பிட்டி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படமொன்றில் இருந்து சுமார் 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதே வேளை...
குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மூட்டைகள் காணமற் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோகிராமிற்கும் அதிகமான கேரளா கஞ்சாப் பொதிகளை நேற்றிரவு (29) பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு...
அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று (30) நண்பகல் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில்...
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு(29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது...
கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த `ஷி யான் 6‘ (Shi Yan 6)என்ற சீன ஆய்வுக் கப்பலானது இன்றும் நாளையும் நாரா நிறுவனத்துடன் இணைந்து...
அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...
யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள...
© 2026 Athavan Media, All rights reserved.