இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சர்வதேச சிறுவர் தினமான நேற்றுக் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது யாழ்...
ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ஒக்டோபர்...
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுவதாக நலன்புரி சேவைகள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”ஜனாதிபதியாக...
”ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு அவசியம்” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ...
”அரச கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். மஹரகம பகுதியில்...
சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (28) வவுனியாவில் பொதுமக்களுக்கு VisAbility அமைப்பினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆட்சிபுரம் ,சமனங்குளம், எல்லப்பர், மருதங்குளம் ஆகிய...
இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி...
அண்மைக்காலமாக பாக்கிஸ்தான் அரசானது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. குறிப்பாக விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட...
உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸீலந்தியா (Zealandia)எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டமானது 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும், இது நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலின்...
அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஆடுகளைப் பயன்படுத்திவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 40 லட்சம் ஏக்கர் காடுகள் காட்டுத்தீக்கு...
© 2026 Athavan Media, All rights reserved.