Ilango Bharathy

Ilango Bharathy

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி  ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே...

10 ஆண்டுகளுக்குப் பின்னர் லிபியாவுடன் கரம் கோர்த்த இத்தாலி!

10 ஆண்டுகளுக்குப் பின்னர் லிபியாவுடன் கரம் கோர்த்த இத்தாலி!

10 ஆண்டுகளுக்குப்  பின்னர்  லிபியா-இத்தாலி இடையே  மீண்டும் நேரடி விமான சேவை கடந்த 30 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி எயார்வேஸ் மூலமே...

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்

இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாகக்  குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ் வழக்கு குறித்த விசாரணைகள்  பாகிஸ்தானின்...

நைஜீரியாவில் இறுதிச் சடங்கில் பயங்கரம்! 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

நைஜீரியாவில் இறுதிச் சடங்கில் பயங்கரம்! 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

நைஜீரியாவில் கடந்த 29 ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலமொன்றில் கலந்துகொண்டவர்கள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு மாகாணமான ஒட்டோவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது...

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்...

சமூகக்  கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது!

சமூகக்  கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது!

”இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட  சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே ”என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று...

சாவகச்சேரியில் பயங்கர விபத்து; இளைஞர் உயிரிழப்பு

யாழில் காந்திஜெயந்தி

யாழில் இன்று  மகாத்மா காந்தியின் 154 வது ஜனன தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரகமும், காந்தி சேவா சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது இந்திய...

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்துகின்றேன்- செல்வம் அடைக்கலநாதன்

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்துகின்றேன்- செல்வம் அடைக்கலநாதன்

”தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துகின்றேன்” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட...

வெள்ளி விழாக்  கொண்டாடும் மடு வலயக்கல்வி அலுவலகம்

வெள்ளி விழாக் கொண்டாடும் மடு வலயக்கல்வி அலுவலகம்

மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நேற்று (1) மாலை ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்...

இளம் சமூகத்தினரை எச்சரிக்கும் காலநிலை மாற்றம்!

இளம் சமூகத்தினரை எச்சரிக்கும் காலநிலை மாற்றம்!

காலநிலை மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது இளம் சமூகத்தினரே” என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். நேற்றைய திளம் ஐ.நா அலுவலக முன்றலில் நடைபெற்ற இளைஞர்கள், ...

Page 718 of 819 1 717 718 719 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist