இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-22
பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து இலங்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில்...
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நீதிமன்ற...
மட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்வம் பதிவாகியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த நபர்...
வடமராட்சி, மருதங்கேணியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்...
"இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்" என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில்...
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராம மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொது...
சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து...
பேருந்தொன்றில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட நால்வரை நேற்றைய தினம் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பெண்ணொருவருக்குச்...
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண்ணொருவர் தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம்...
மன்னார்,உயிலங்குளம்- நெடுங்கண்டல் பிரதான வீதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்றிரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் அடம்பன் தாமரைக்குளம்...
© 2026 Athavan Media, All rights reserved.