Ilango Bharathy

Ilango Bharathy

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு  சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

"தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு  வடக்கு மற்றும்  கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கண்டன தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில்...

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

யாழ். நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்  பாடசலையில் இடம்பெற்றது இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள்...

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில்...

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் உத்தரவு

"தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது" என இரண்டாவது தடவையாகவும் யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று  (22)  உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக தீபம்...

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே...

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

வவுனியா இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23...

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 2008, 2009 க்கு இடையில் 11...

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என்நோக்கம்!

”நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம்” என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு...

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்றைய தினம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து...

திருகோணமலையில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்!

திருகோணமலையில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்!

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்மாதம் 27ஆம் திகதியில் இருந்து எதிர்வரும்...

Page 728 of 819 1 727 728 729 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist