Ilango Bharathy

Ilango Bharathy

யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

யாழ் முழுவதும் ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில்  குழந்தைகள்...

திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை?

திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை?

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத்  தடைவிதிக்கக் கோரி”சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து...

துன்னாலையில் இரு குழுக்களிடையே மோதல்! -இருவர் காயம்

துன்னாலையில் இரு குழுக்களிடையே மோதல்! -இருவர் காயம்

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் நேற்றையதினம்  இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில்  இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல்...

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்!-இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்!-இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

“சமாதானமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்” என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். உலக சமாதான நாளான நேற்று,...

பிள்ளையானின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்!

பிள்ளையானின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்!

”கடத்தல் மற்றும்  கொலைகள் மூலம்  இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என  தமிழ் தேசிய மக்கள்...

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது!

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது!

தியாக தீபம் திலீபனின் 36 வது  நினைவு தினத்தை, முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனியானது நேற்றைய தினம் மன்னாரை...

செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடுகின்றார்!

செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடுகின்றார்!

”கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியைத்  தக்கவைத்துக்கொள்வதற்காகவே  போராடுகின்றார்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில்  அநீதி இழைக்கப்படுமோ?  என்ற அச்சம் காணப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...

யாழில் கால் பதித்தது ”சனச லைஃப் இன்சூரன்ஸ்”

யாழில் கால் பதித்தது ”சனச லைஃப் இன்சூரன்ஸ்”

சனச லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் கிளையொன்று இன்று (21) யாழில் திறக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவையின் மூலம் அதிக எண்ணிக்கையிலான...

முல்லைத்தீவில் உலக சமாதான நிகழ்வு

முல்லைத்தீவில் உலக சமாதான நிகழ்வு

உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே...

Page 729 of 819 1 728 729 730 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist