இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
”திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில் பங்குபற்றியோர் குண்டர்கள் சிலரால் நேற்றைய தினம் திருகோணமலையில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டி தனமானது” என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும்...
நல்லூரில் யாசகம் பெற்றுவந்த தம்பதியின் இரண்டரை வயதான பெண் குழந்தையொன்று நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் திருவிழாவில் யாசகம் பெறுவதற்காக வவுனியாவின் செட்டிக்குளம்...
மன்னாரில் இவ்வாண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களையும் உயர் தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில்...
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...
"பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்?" என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே ...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார். யாழ் மாவட்ட...
ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் சாய்ந்தமருது ஜும்மா பெரிய...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை, அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற...
© 2026 Athavan Media, All rights reserved.