இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ் சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் இன்றைய தினம் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள்...
திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம், இது குறித்து கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்...
" மலையக அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற உயரிய பண்புடனேயே எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார். அதற்காக அவர் பல விட்டுக்கொடுப்புகளை...
கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில்...
கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன்...
தாரபுரம் மன்/அல்மினா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களால் அப்பாடசாலைக்கு முன்பாக இன்றைய தினம் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது போராட்டத்தில்...
அமெரிக்காவில், பொலிஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அதிகாரியைப் பணியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின், வொஷிங்டன்...
புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2D...
திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் இன்று அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர். தாக்குதலிற்குள்ளானவர்கள் தொடர்ந்தும் பயணிப்பதில் அச்சறுத்தல் காணப்பட்ட நிலையிலேயே இன்று பாதுகாப்பாக...
சாய்ந்தமருதில் மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு...
© 2026 Athavan Media, All rights reserved.