இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகிய பகுதிகளில் காணப்படும்...
குவைத் நாட்டில் பணிபுரியும் அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசினால் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 7 மணி முதல்...
மீனை உட்கொண்ட பெண்ணொருவர் கை, கால்களை இழந்த சோக சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வரும் லாரா பராசாஸ் என்ற 40 வயதான பெண்ணே...
பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியமை, கவனக்குறைவாகச் செயற்பட்டமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்...
”ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறைந்து வருகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் இடம்பெற்ற...
இவ்வருடம் நடைபெறவுள்ள 72 ஆவது குளோபல் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில்` முதல் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த எரிகா ராபின் என்ற 24 வயதான அழகி பங்கேற்கவுள்ளார்....
பெண்ணொருவர் நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான பெண்ணே உணவருந்திக் கொண்டிருந்த...
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கனடாவில் வசித்துவரும் செந்தில்குமரன் என்பவரின் நிதி பங்களிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. அந்தவகையில் நாடாளுமன்ற...
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடியை அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதியாக ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக தமிழக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த...
தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது...
© 2026 Athavan Media, All rights reserved.