Ilango Bharathy

Ilango Bharathy

லிபியாவில் 20,000 பேர் உயிரிழப்பு?

லிபியாவில் 20,000 பேர் உயிரிழப்பு?

லிபியாவைத் தாக்கிய டேனியல் புயல் காரணமாகவும், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும்  இதுவரை 18,000 முதல் 20,000 பேர் வரை...

மகளால் கின்னஸில் இடம் பிடித்த தந்தை!

மகளால் கின்னஸில் இடம் பிடித்த தந்தை!

பிரித்தானியாவைச் சேர்ந்த மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர்  தனது மகளான லூசி  மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும்  வகையில் மகளின்  பெயரை 667 முறை பச்சை குத்தி...

மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!

யாழில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில்  இருந்து இறங்கிய நிலையில் மயங்கி விழுந்து இன்று  உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி...

பெரியபோரதீவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

பெரியபோரதீவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்  பொதுச்சந்தை வீதி, பட்டாபுரம் பகுதியைச்  சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

காணாமற் போனதாகத்  தேடப்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று கிளிநொச்சியில் உள்ள  புது ஐயங்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மாத்தறை...

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்! ஜனாதிபதி அறிவுரை

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்! ஜனாதிபதி அறிவுரை

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்” என இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளை அறிவுறுத்தியள்ளார். இந்திய இரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த இளம்  அதிகாரிகள்...

அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சீண்டும் வகையில் தமிழகத்தையும் கேரளாவையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கின்றது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி மொழி தினமான நேற்று அமைச்சர்...

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்; மீண்டும் ஊரடங்கு அமுல்

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்; மீண்டும் ஊரடங்கு அமுல்

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம்  மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த...

பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்; 9 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

குருந்தூர்மலை விவகாரம்: கஜேந்திரன், வினோ பிணையில் விடுவிப்பு

குருந்தூர்மலையில் இடம்பெற்ற  பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக கல்கமுவ சந்தபோதி தேரரால்  தொடரப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும்  வினோ நோகராதலிங்கத்தை தலா ஒரு லட்சம்...

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான்  அறிவுரை வழங்கியுள்ளார். திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய...

Page 737 of 819 1 736 737 738 819
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist