எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
ரஷ்யா, வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் இரு நாடுகள் மீதும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்...
பார்ப்பதற்கு வேற்றுக்கிரகவாசிகள் போன்று காணப்படும் இரண்டு சடலங்களை மெக்சிகோ அரசு அண்மையில் காட்சிப்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயற்பட்டுவரும் சுரங்கம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள இச்சடலங்கள்,...
பரசிட்டமோல் (Paracetamol) மருந்தின் விற்பனையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவில் பரசிட்டமோல் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வரும்...
தந்தையின் கவனக்குறைவினால் 10 மாதக் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் போர்த்துக்கலில் இடம்பெற்றுள்ளது. போர்த்துக்கலின் நோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கான...
https://twitter.com/i/status/1702217328493273419யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில்...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து...
கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது...
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும் மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில்...
டோலி எனப்படும் குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழி நடத்திய பிரித்தானியாவைச் சேர்ந்த விஞ்ஞானி இயன் வில்முட் (Ian Wilmut) தனது 79ஆவது வயதில் கடந்த 10...
இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும்,...
© 2026 Athavan Media, All rights reserved.