Ilango Bharathy

Ilango Bharathy

மரண தண்டனை மீதான கருணை மனுவில் அதிரடி மாற்றம்!  

மரண தண்டனை மீதான கருணை மனுவில் அதிரடி மாற்றம்!  

இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு கருணை மனு மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது, எனவும்  அதற்கு மேல் முறையீடு கிடையாது என்றும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது....

பிரபல நாட்டில் வெடித்தது இராணுவ புரட்சி: ஜனாதிபதி சிறைப்பிடிப்பு

பிரபல நாட்டில் வெடித்தது இராணுவ புரட்சி: ஜனாதிபதி சிறைப்பிடிப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் (Gabon) நேற்றைய தினம் இராணுவத்தினர்,  புரட்சி மூலம் ஆட்சியைக் கைபற்றியுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டின் ஜனாதிபதி அலி பொங்கோ (Ali Bongo) வீட்டுக்காவலில்...

ஏலத்திற்கு வரும் டயானாவின் அந்த 3 ஆடைகள்!

ஏலத்திற்கு வரும் டயானாவின் அந்த 3 ஆடைகள்!

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின்  மூன்று  ஆடைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனத்தினால் அடுத்த மாதம் 6-ம் திகதி...

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான  ‘ஆனந்த் மஹிந்திரா‘ உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்ற ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப்  பெருவிழா!

கிளிநொச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா!

கிளிநொச்சி,இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம்  மற்றும் மூலமூரத்தி  பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்று  (30) மிக சிறப்பாக  நடைபெற்றது. இதன்போது...

மட். ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

மட். ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

மட்டக்களப்பில்  இன்று வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட...

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின்...

எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட   இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர். மன்னார்...

  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம  நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள்,  மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும்  அம்மக்களில் சிலருக்கே  கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  பலர் ஏமாற்றத்துடன்...

Page 751 of 819 1 750 751 752 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist