சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!
2026-04-04
கல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் "சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்" எனும் தொனிப் பொருளில் சிரமதான நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் ( 20) நடைபெற்றது....
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவானது கடந்த ஐந்து வருடங்களாகச் சிறப்பாக இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர்...
கடலுணவுகளைத் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கடற்றொழில் அமைச்சில் இன்று (21)...
பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில், பருவகால மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ” 1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டமானது” இன்று யாழ்...
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிக்கமுடியாத பொருட்கள் பல திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அருங்காட்சியகத்தில் கி.மு. 15ஆம் நூற்றாண்டு...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா...
பாகிஸ்தானில் வசிரிஸ்தான் பகுதியில் உள்ள இராணுவச்சாவடி அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் கட்டுமான தொழிலாளர்கள் பயணித்த லொறியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்....
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தை, நிலவின் தென் துருவத்தில் நாளை மறுநாள்(23) தரையிறக்கத் ...
நீட் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணியினர் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றைய தினம்...
தமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி...
© 2026 Athavan Media, All rights reserved.