Ilango Bharathy

Ilango Bharathy

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு...

கள்வன் காதலனாக மாறிய கதை தெரியுமா? வைரலாகும் ஜோடி

கள்வன் காதலனாக மாறிய கதை தெரியுமா? வைரலாகும் ஜோடி

பிரேசிலைச்  சேர்ந்தவர் இம்மானுவெல்லா. இவர் ஒருநாள் வீதியில் சென்றுகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரது தொலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளார். இதன்போது  இம்மானுவெல்லாவின் அழகால் ஈர்க்கப்பட்ட இளைஞர் அவரிடம்...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர்...

சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை!

சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை!

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சதொச...

5வது நாளாகத் தொடரும்  காணி சுவீகரிப்பு முயற்சி

5வது நாளாகத் தொடரும்  காணி சுவீகரிப்பு முயற்சி

  வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி  பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும்  நோக்குடன் தொடர்ந்து 5 ஆவது  நாளாக இன்று...

யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல்

யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட  கிறிஸ்தவ சொரூபங்களை  இன்று  இனம் தெரியாத கும்பலொன்று சேதப்படுத்தியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 இடங்களில் முழுமையாகவும், இரண்டு இடங்களில் ...

வெறிச்சோடிக் காணப்படும் யாழ் மாவட்டம்

வெறிச்சோடிக் காணப்படும் யாழ் மாவட்டம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி  யாழ்  மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழில் உணவகங்கள் மற்றும்...

மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!

பூஜை அறையில் பூஜித்தவாறே இறையடி சேர்ந்த முதியவர்

தனது வீட்டின்  பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் நேற்று   இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி – ஊறணி பகுதியைச்...

வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன

வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள்...

தன்மீது வாள் வெட்டு நடத்திய திருடர்களைப் பந்தாடிய முதியவர்!

தன்மீது வாள் வெட்டு நடத்திய திருடர்களைப் பந்தாடிய முதியவர்!

வவுனியா, நொச்சிமோட்டையில் நேற்று இரவு முகமூடி அணிந்த சிலர் வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதிகளான 58 வயதான மாரிமுத்து செல்வநாயகம் மற்றும் அவரது மனைவி செ. செல்வராணி...

Page 782 of 819 1 781 782 783 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist