Ilango Bharathy

Ilango Bharathy

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கடந்த மார்ச்மாதம்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது கச்சேரிக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாசலை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 கால்நடைவளர்ப்பு...

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

யாழில் உணவுத் திருவிழா

யாழில் உணவுத் திருவிழா

திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்தில், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் பயிலும்  இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழாவொன்று இன்று...

பாதுகாப்பாக புலம் பெயர்வோம்…!

பாதுகாப்பாக புலம் பெயர்வோம்…!

புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல்  நவயுக மனிதன்வரை  அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர்....

சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்கள் இருவர் மரணம்

சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்கள் இருவர் மரணம்

நேற்றை தினம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய அவரது ரசிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், யாக்களவாரி...

குளத்துக்குள் விழுந்த பஸ்: 17 பேர் உயிரிழப்பு

குளத்துக்குள் விழுந்த பஸ்: 17 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் பயணிகள் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை 9 மணியளவில்   சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு...

10 ரூபாய்க்கு கோழி பிரியாணி: படையெடுக்கும் மக்கள்; எங்கு தெரியுமா?

10 ரூபாய்க்கு கோழி பிரியாணி: படையெடுக்கும் மக்கள்; எங்கு தெரியுமா?

உணவகமொன்று 10 ரூபாய்க்கு கோழி பிரியாணியை  விற்பனை செய்துவருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், புது குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரே  தனது உணவகத்தில் இவ்வாறு...

ஆப்கான் மக்களை வதைக்கும்  பேய்மழை :200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கான் மக்களை வதைக்கும்  பேய்மழை :200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய ஆப்கானிஸ்தானில்  அண்மைக்காலமாகக்  கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து  பெய்துவரும் கடும்மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,...

அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

இந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும்  கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும்...

இனி டுவிட்டர் இல்லை!

இனி டுவிட்டர் இல்லை!

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார். அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம்...

Page 787 of 819 1 786 787 788 819
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist