Dhackshala

Dhackshala

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதத்தை நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள ​​சபாநாயகர்,...

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய முடிவு – விஜயதாச ராஜபக்ஷ

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச...

ரணிலின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்

அமைச்சரவையைக் கூட்டும் ரணில் – காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி பங்கேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இணையவுள்ளதாக சிங்கள்...

எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து – பெருமளவான எரிபொருள் நாசம்

எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து – பெருமளவான எரிபொருள் நாசம்

பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பங்கெட்டிய பிரதேசத்தில் எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த பௌசர் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக...

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றாரா?

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றாரா?

அமைச்சர்களின் இராஜினாமாக்கள் ஜனாதிபதியினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐந்து அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்பது குறித்து இன்னும்...

போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படவில்லை – இராணுவம்

போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படவில்லை – இராணுவம்

போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளிகள் தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் ஜனாதிபதி...

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி பதவிக்கு அனுரவின் பெயரை முன்மொழியும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்?

ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அக்கட்சியின்...

லிட்ரோ  நிறுவனத்தின்  அறிவித்தல் !

எரிவாயு விநியோகம் ஆரம்பம் – விலையை அதிகரித்தது லிட்ரோ நிறுவனம்!

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50  ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 12.5...

லிட்ரோ  நிறுவனத்தின்  அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய இந்த...

எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

ரயில்கள் வழமைபோன்று இயங்கும்: கட்டண அதிகரிப்பு குறித்து ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க...

Page 115 of 534 1 114 115 116 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist