சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு -22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் இரத்தினபுரி- கிரியெல்ல பிரதேசத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....



















