Dhackshala

Dhackshala

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

UPDATE – அளுத்கம துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

அளுத்கம - மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 47 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அளுத்கமயில் துப்பாக்கிச் சூடு -...

மே 9 வன்முறைச் சம்பவம் – இதுவரை 1808 பேர் கைது

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டங்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட செயல் – இளம் ஊடகவியலாளர் சங்கம்

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட செயல் என்றும் இதற்கு பொலிஸும் அரசாங்கமும் ஆதரவளித்தது என்றும்...

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

நாட்டுக்கு பாதுகாப்பு கொள்கை அவசியம் – பாதுகாப்பு செயலாளர்

நாட்டின் தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையுடன் கூடிய பாதுகாப்பு கொள்கை அவசியமானது என பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். சேர் ஜோன்...

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடருமா? இல்லையா என்பது குறித்து இன்று அறிவிப்பு!

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடருமா? இல்லையா என்பது குறித்து இன்று அறிவிப்பு!

மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு...

ஆயிஷா கொலை வழக்கின் சந்தேகநபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – வெளிவந்த முக்கிய தகவல்!

ஆயிஷா கொலை வழக்கின் சந்தேகநபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – வெளிவந்த முக்கிய தகவல்!

அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், இதற்கு முன்னரும் அப்பகுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளமை...

உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் – ஜனாதிபதி பணிப்புரை!

உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் – ஜனாதிபதி பணிப்புரை!

அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் சில...

முழு நேர அரசியலில் ஈடுபடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ரணில் பணிப்புரை

முழு நேர அரசியலில் ஈடுபடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ரணில் பணிப்புரை

முழு நேர அரசியலில் ஈடுபடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின்...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம்

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று 16,000 சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க...

21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை!

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு – 21 குறித்து இறுதி தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று  (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக...

இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு

சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துகள் நாளை நாட்டிற்கு…!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதி நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 500 மில்லியன் சீன...

Page 153 of 534 1 152 153 154 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist