Dhackshala

Dhackshala

ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி

700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார்....

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக...

அம்பாறை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 16 வயதுடைய சிறுமி மாயம் – பொலிஸ் தீவிர விசாரணை!

அம்பாறை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 16 வயதுடைய சிறுமி மாயம் – பொலிஸ் தீவிர விசாரணை!

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் காணாமல்போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....

சாணக்கியன் கூறியதைப்போல மக்கள் வங்கியில் கடன் பெறவில்லை – தயா கமகே!

சாணக்கியன் கூறியதைப்போல மக்கள் வங்கியில் கடன் பெறவில்லை – தயா கமகே!

மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய...

தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத்...

இலங்கையில் பாதுகாப்பு இல்லை – இந்தியப் பிரதமரிடம் பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்!

இலங்கையில் பாதுகாப்பு இல்லை – இந்தியப் பிரதமரிடம் பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்!

தனது வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமையினால் நாட்டில் மேலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்னாள் அமைச்சர்...

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர்,...

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

13ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராட வடக்கில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானம்!

தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தொழிற்சங்கங்களும் இதற்கான...

வவுனியாவில் இளம் குடும்ப பெண் மாயம்- பொலிஸில் முறைப்பாடு

அவிசாவளையில் 15 வயதுடைய மாணவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Page 160 of 534 1 159 160 161 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist