Dhackshala

Dhackshala

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள்...

மஸ்கெலியாவில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – ஐவர் படுகாயம்!

மஸ்கெலியாவில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – ஐவர் படுகாயம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். வேன் ஒன்று வீதியை விட்டு விலகி...

உடபுஸ்ஸலாவ நகரில் தீ பரவல் – 5 கடைகள் எரிந்து நாசம்

உடபுஸ்ஸலாவ நகரில் தீ பரவல் – 5 கடைகள் எரிந்து நாசம்

உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீ விபத்தில்...

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச்...

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24...

ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் மின்சாரத் தேவை குறைவாக...

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’  முயற்சி பாராட்டுக்குரியது: பல்கலைக்கழக பேராசிரியர்கள்

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ முயற்சி பாராட்டுக்குரியது: பல்கலைக்கழக பேராசிரியர்கள்

உலகில் வேறு எங்கும் நடைமுறைப்படுத்தப்படாத கருப்பொருளின் அடிப்படையில் நாட்டில் பொதுச் சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு பாராட்டியுள்ளது. பல்கலைக்கழக சமூகத்தின்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகள் ஆராய்வு!

மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதில் வழங்கியது இலங்கை..!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு இலங்கை தமது பதிலை வழங்கியுள்ளது. இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது...

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 287 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5...

Page 231 of 534 1 230 231 232 534
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist