அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பொது மன்னிப்புக் காலத்தின்போது, மீண்டும் சட்டரீதியாக...
மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் ஏறக்குறைய 04 மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கப்பல்...
இலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இதுவரையான வருடத்தின் இரண்டாம் பாதியில் இவ்வாறு அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம்...
குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்குச் செல்லுமாறு வைத்தியர்கள்...
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில்...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல்...
முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பொருளாளர் விஜய அல்விஸ்,...
சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மலேசியாவிற்கு விமானம் மூலம்...
1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின்...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று...
© 2021 Athavan Media, All rights reserved.