Dhackshala

Dhackshala

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று (சனிக்கிழமை) சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது தமிழக நிலவரங்கள்...

குழந்தைகளுக்கான ஃபைஸர் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதில் தாமதம்!

குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது – ஃபைஸர் நிறுவனம்

குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் 5 முதல்...

எதிர்வரும் சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் – WHO

புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுகிறது – WHO

புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய...

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை!

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன்...

தமிழகத்தில் 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஆரம்பம்!

தமிழகத்தில் 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஆரம்பம்!

தமிழகத்தில் 6ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடும் பணி...

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹதீம் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெஹ்ரி-, லெப்பைக் அமைப்பினர் நேற்று லாகூரில் இருந்து...

இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றால் முதல் மரணம் பதிவாகவில்லை என அறிவிப்பு

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவர் கரும்பூஞ்சை நோயால் உயிரிழக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள...

பெற்றோர்களின் அனுமதியுடனே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!

பெற்றோர்களின் அனுமதியுடனே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி...

பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை எமது பிரஜைகளுக்கு வழங்குவது ஒழுங்கற்ற செயல் -GMOA கடிதம்

சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது சாதாரணமாக கருதப்பட வேண்டிய ஒன்றல்ல – GMOA

கொரோனா வைரஸின் மீதான மக்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்போது, ​​சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் அரசாங்க மருத்துவ...

Page 345 of 534 1 344 345 346 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist