Dhackshala

Dhackshala

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன....

நல்லூர் கந்தனின் திருவிழாவை 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி!

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு செல்ல கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர...

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவல்...

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் 7 பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதி

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் 7 பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதி

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று பூநகரி பகுதியில் அமைந்துள்ள...

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரசபை...

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில்...

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உளநல பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் மக்களின் நிதி உதவியுடன்...

திருகோணமலை – பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை

திருகோணமலை – பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை

திருகோணமலை - கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு...

கொழும்புத்துறை கடலில் நீராடச் சென்றவர் சடலமாக கண்டெடுப்பு!

கொழும்புத்துறை கடலில் நீராடச் சென்றவர் சடலமாக கண்டெடுப்பு!

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு...

Page 416 of 534 1 415 416 417 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist