Dhackshala

Dhackshala

மஹிந்தவின் அமைச்சு பசில் வசம்!

மஹிந்தவின் அமைச்சு பசில் வசம்!

நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப்...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில்...

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

நாட்டில் புதிதாக ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா – 38 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 17 பெண்களும் 21 ஆண்களுமே...

புதிய அமைச்சுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

புதிய அமைச்சுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், இந்த அதிவிசேட...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று பதவியேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல...

பூபாலபிள்ளை பிரசாந்தன் பிணையில் விடுதலை!

பூபாலபிள்ளை பிரசாந்தன் பிணையில் விடுதலை!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணைக்கு அமைவாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....

மண்டைதீவில் மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

மண்டைதீவில் மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 472 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 472 பேர் பூரண குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு...

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை – அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று...

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

12ஆம் திகதி முதல் பாடசாலை அதிபர்கள்- ஆசிரியர்களுக்கு தடுப்பூசி!

அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர்  ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல்...

Page 448 of 534 1 447 448 449 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist