எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
இலங்கையில் கொரோனா பரவல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க...
கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை- போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையானபோது...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நாளைய தினம்...
தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
நாட்டின் சில பகுதிகள் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளே தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் ஸ்புட்னிக் வி கொவிட் -19 தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ்...
இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, புதிதாக...
கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனெகாவின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக இலங்கைக்குக்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 15 பெண்களும் 30 ஆண்களுமே...
© 2021 Athavan Media, All rights reserved.