Dhackshala

Dhackshala

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் – மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் – மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா பரவல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க...

முகநூல் ஊடாக அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

UPDATE: சமந்த – நாமல் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை!

கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை- போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையானபோது...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் வெளியானது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நாளைய தினம்...

தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா? -மனோ கேள்வி

தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா? -மனோ கேள்வி

தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில்...

அமைச்சுப் பதவிக்கு போட்டி – ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்?

அமைச்சுப் பதவிக்கு போட்டி – ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

பயணத்தடை நீக்கம் – வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி!

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

நாட்டின் சில பகுதிகள் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளே தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு...

மேலும் 50 ஆயிரம் ரஷ்ய தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 50 ஆயிரம் ரஷ்ய தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் ஸ்புட்னிக் வி கொவிட் -19 தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ்...

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தி – 1000 ரூபாய் நாணயம் வெளியீடு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தி – 1000 ரூபாய் நாணயம் வெளியீடு!

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, புதிதாக...

அமெரிக்காவில் 12 -15 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி!

அஸ்ட்ரா செனகாவின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு 2ஆவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனெகாவின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக இலங்கைக்குக்...

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 864 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் மேலும் 45 மரணங்கள் பதிவு – புதிதாக 934 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 15 பெண்களும் 30 ஆண்களுமே...

Page 449 of 534 1 448 449 450 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist