Dhackshala

Dhackshala

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக...

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

இலங்கை முழுவதும் டெல்டா வைரஸ் வியாபிக்கும் அபாயம்- ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், நாட்டில்...

இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை!

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை!

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின்...

பசிலுக்காக பதவியைத் துறந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்!

பசிலுக்காக பதவியைத் துறந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். இதனையடுத்து,...

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானம்!

அரிசி விவசாயிகளிடமிருந்து நெல்லை நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கமைய ஒரு கிலோ நாட்டரிசி...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாவது டோஸாகப் பெற்றவர்களுக்கு இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில்,...

கோப் குழுவில் முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு

கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு

பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் (கோப்) இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய செயற்பாடுகள்...

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 04 நாட்களுக்கு நாடாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர்...

தனது இன மக்களுக்காக வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை – எம்.ஏ.சுமந்திரன்

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு...

Page 450 of 534 1 449 450 451 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist