Dhackshala

Dhackshala

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 864 பேருக்கு தொற்று!

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 864 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 31 பெண்களும் 16 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 481 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 481 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொரோனா...

கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு!

கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு!

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!

மிருகக்காட்சிசாலைகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,...

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தடை நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள்...

கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!

ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது

ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று காலை ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரயில்...

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கோரிக்கை!

இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதற்கமைய,...

 வீட்டிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு

தரமற்ற முகக்கவசங்களை விற்பனை செய்ய தடை

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தரச்சான்றிதழ் அற்ற தரமற்ற முகக்கவசங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

மேல் மாகாணத்தில் இன்று (புதனிகிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...

Page 454 of 534 1 453 454 455 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist