Dhackshala

Dhackshala

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 105ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97...

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கை குறித்தும் விவாதம்!

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கை குறித்தும் விவாதம்!

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு...

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்....

கொரோனா அதிகரிப்பு – டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!

கொரோனா அதிகரிப்பு – டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!

டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது....

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்....

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு...

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு

புதுடில்லியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும்...

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – சிவாஜி

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – சிவாஜி

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வட...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று...

தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்திற்குள்ளும் தீ பரவியதால் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்

தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்திற்குள்ளும் தீ பரவியதால் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்

தென்னாபிரிக்காவின் கேப் டவுனின் டேபிள் மவுண்டனின் சரிவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும்...

Page 506 of 534 1 505 506 507 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist