Dhackshala

Dhackshala

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே இலக்கு – தேர்தல்கள் ஆணைக்குழு

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாக உள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கைகள்...

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு - காலி பிரதான வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) பிற்பகல்...

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் – அலுவலகம் தேவையில்லை – அரசாங்கம்

நாட்டில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சு

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு இதுவரையில் 23 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் துரித வேலைத்திட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி பலன்கள் சபை தெரிவித்துள்ளது....

இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – ராஜித

நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியீடு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஒப்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க...

வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்!

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின்...

G24 அமைச்சர்கள் கூட்டத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

G24 அமைச்சர்கள் கூட்டத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின் போது இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க G24 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். கொரோனா...

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி நடவடிக்கை குறித்து ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட இந்தியா தற்போது வலுவான நிலையில் உள்ளது – ஜெய்சங்கர்

கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சிட்னியில் இந்தியர்களிடையே உரையாற்றிய அவர், கொரோனா காலத்தை...

Page 62 of 534 1 61 62 63 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist