Dhackshala

Dhackshala

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் எதிர்ப்பை வெளியிட தயார் – வாசுதேவ

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் எதிர்ப்பை வெளியிட தயார் – வாசுதேவ

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உத்தர லங்கா...

சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக J.P.S. ஜயலத் நியமனம்!

இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து...

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் ஆர்ப்பாட்டம்

பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வீதிப்போராட்டங்கள் – எதிர்க்கட்சி

பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் வீதிப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற...

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

இலங்கையின் நிலைமையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கையின் நிலைமையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று...

மின்வெட்டால் மக்கள் அவதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு!

காலி முகத்திடல் போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

காலி முகத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸாரின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள்...

இலஞ்சம் வாங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு

இலஞ்சம் வாங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு

பல மில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2009 முதல் 2016 வரை...

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும் – சம்பந்தன்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த...

திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின

திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் உள்ள பெண் கைதி ஒருவரிடம்...

தொலைபேசி கட்டண உயர்வு குறித்து ஆலோசனைகளைப் பெற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானம்

தொலைபேசி கட்டண உயர்வு குறித்து ஆலோசனைகளைப் பெற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானம்

அண்மைக்காலமாக தொலைபேசி நிறுவனங்களால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை...

கோட்டாபயவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரை நிர்மாணம்

கோட்டாபயவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரை நிர்மாணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அலஹெர - மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் ஒருவர் பத்து இலட்சம்...

Page 64 of 534 1 63 64 65 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist