Dhackshala

Dhackshala

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

இரு பேருந்துகள் மோதி விபத்து – 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் பாடசாலை பேருந்து ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக...

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

1990ஆம் ஆண்டிலிருந்தே வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்தன -சுமந்திரன்

கொழும்பில் 2 நாட்களுக்கு முன்னர் உயர் பாதுகாப்பு வலயத்தை வரையறுப்பது ஒரு புதிய நடைமுறையல்ல என்றும் குறைந்தது 1990ஆம் ஆண்டிலிருந்தே வடக்கு மற்றும் கிழக்கில் பல ஆயிரம்...

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரிப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒருமுறை குறைக்கப்படும் – நளின்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் பல...

பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்கள் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

கச்சா எண்ணெய் தரமற்றது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் – காஞ்சன

இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் தரம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சட்ட ரீதியாக பதிலளிக்கும் என...

உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன

உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன

போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு...

ஊரடங்குக்கு மத்தியில் 35ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை – பதில் பாதுகாப்பு அமைச்சர்

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக...

ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் – வஜிர

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மனுக்கள்- ரணில் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கு உச்ச நீதிமன்றம் தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்றம்...

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதைத் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதப்படுத்தாது என அதன் தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இளைஞர்...

மீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை!

கோதுமை மாவின் விலை உயர்வால் கிராமப்புற பேக்கரிகளுக்கு பூட்டு

உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை 21,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

முட்டையின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை!

உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டை ஒன்றின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது முட்டையொன்றின் விலை 50...

Page 81 of 534 1 80 81 82 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist