Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட  இளங்குமரன் MP!

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டார். தொழிற்சாலையின் நடப்பு செயல்பாடுகள், உற்பத்தித் திறன்,...

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர்...

நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

மூன்று வாரங்களில் இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மாத்திரம் சுமார் 1இலட்சத்து 20ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23...

மூளை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன்  6 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளான்!

மூளை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளான்!

டேட் மாடர்ன் கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் , ஓடவும், சைக்கிள் ஓட்டவும், குதிக்கவும், நீந்தவும் ஆரம்பித்துள்ளதாக...

இங்கிலாந்தில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட கைதியை தேடும் பொலிஸார்!

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரை வெளியிட்டமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கவலை!

இங்கிலாந்தில் ஹடுஷ் கெபட்டுவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது பள்ளி மாணவியின் தந்தை, புலம்பெயர்ந்தவர் சிறையில் இருந்து தற்செயலாக விடுவிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் "பெருமளவில் ஏமாற்றமடைந்து,...

அடுக்குமாடி குடியிருப்பில் பூஞ்சை தொற்றினால் உயிரிழந்த  சிறுவன்- இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

அடுக்குமாடி குடியிருப்பில் பூஞ்சை தொற்றினால் உயிரிழந்த சிறுவன்- இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

இங்கிலாந்தில் சமூக வீட்டுவசதி குடியிருப்பில் ஏற்பட்ட கருப்பு பூஞ்சை நோயால் இறந்த இரண்டு வயது சிறுவனின் தந்தையின் கோரிக்கைக்கு இணங்க இங்கிலாந்தில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு...

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

கொலைசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பத்தேகம - சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம,...

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை...

இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட செலவுகள் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட செலவுகள் அதிகரிப்பு!

இங்கிலாந்து அரசு புகலிட கோரியவர்களை விடுதிகளில் தங்கச் செய்து வருகிறது. இந்த திட்டம் கூடுதலாக செலவாகி, குழப்பத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக 2019–2029க்கான புகலிட விடுதி ஒப்பந்த...

Page 179 of 308 1 178 179 180 308
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist