Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

இங்கிலாந்தில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட கைதியை தேடும் பொலிஸார்!

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரை வெளியிட்டமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கவலை!

இங்கிலாந்தில் ஹடுஷ் கெபட்டுவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது பள்ளி மாணவியின் தந்தை, புலம்பெயர்ந்தவர் சிறையில் இருந்து தற்செயலாக விடுவிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் "பெருமளவில் ஏமாற்றமடைந்து,...

அடுக்குமாடி குடியிருப்பில் பூஞ்சை தொற்றினால் உயிரிழந்த  சிறுவன்- இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

அடுக்குமாடி குடியிருப்பில் பூஞ்சை தொற்றினால் உயிரிழந்த சிறுவன்- இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

இங்கிலாந்தில் சமூக வீட்டுவசதி குடியிருப்பில் ஏற்பட்ட கருப்பு பூஞ்சை நோயால் இறந்த இரண்டு வயது சிறுவனின் தந்தையின் கோரிக்கைக்கு இணங்க இங்கிலாந்தில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு...

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

கொலைசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பத்தேகம - சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம,...

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை...

இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட செலவுகள் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட செலவுகள் அதிகரிப்பு!

இங்கிலாந்து அரசு புகலிட கோரியவர்களை விடுதிகளில் தங்கச் செய்து வருகிறது. இந்த திட்டம் கூடுதலாக செலவாகி, குழப்பத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக 2019–2029க்கான புகலிட விடுதி ஒப்பந்த...

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர்...

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

யாழில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது...

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் சகோதரரை வெளியேற்ற நடவடிக்கை!

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் சகோதரரை வெளியேற்ற நடவடிக்கை!

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ தற்போது வசித்து வரும் பெரிய மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. அவர் தற்போது 30...

பசுமை சூழல் இல்லாத பகுதியில் வீடு வாங்கும் மக்கள்!

பசுமை சூழல் இல்லாத பகுதியில் வீடு வாங்கும் மக்கள்!

இங்கிலாந்தில் முதல் முறையாக வீடு வாங்கும் இளம் மக்கள், தற்போது பசுமைச் சூழல் இல்லாத பகுதிகளில்தான் வீடுகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆரோக்கியமான குடியிருப்புகள் உருவாக்கும்...

Page 180 of 308 1 179 180 181 308
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist