ஓடிடியில் வெளியவுள்ள மிராஜ் திரைப்படம்!
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி மற்றும் அபர்ணா முரளி இணைந்து நடித்த திரைப்படம் மிராஜ். இத் திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வெளியானது. த்ரில்லர்...
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி மற்றும் அபர்ணா முரளி இணைந்து நடித்த திரைப்படம் மிராஜ். இத் திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வெளியானது. த்ரில்லர்...
மெக்சிக்கோ மாநிலங்களில் கடந்த வாரம் பல நாட்களாக பெய்த கனமழையால் பல தெருக்கள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த அனர்த்தங்களில்...
கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நவம்பர் 15 ஆம் திகதி...
வெனிசுலாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள்...
ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக...
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது வெடிக்காத...
இன்று கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐவரில் இலங்கையின் கம்பஹா மற்றும் கொழும்பு பகுதிகளில் போதைப்பொருள்...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...
© 2026 Athavan Media, All rights reserved.